மலேசியாவில் வேலைக்குச் சென்ற கணவர் மாயம்; பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை – “மாவட்ட ஆட்சியராவது தலையிட்டு என் கணவரை கண்டுபிடித்து சொந்த […]
விருவீடு அருகே டாஸ்மாக் மது கடை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு. சாலை மறியல் போராட்டம். காவல் நிலையம் முற்றுகை. வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை. பரபரப்பு.
நிலக்கோட்டையை அடுத்த, மட்டப்பாறை பகுதியில் 5 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தை. கண்டுகொள்ளாத வனத்துறையினரால், பொதுமக்கள், விவசாயிகள் கடும் அச்சம்.