ஈரான் மீது தாக்குதல்.. உடனே ஐநா பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும்! ரஷ்யா, சீனா வலியுறுத்தல்
எழுதியவர்: ஆசிரியர் March 1, 2026, 2:30 am

ஈரான் தொடர்பான நிலவரத்தை விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட வேண்டும் என ரஷ்யா மற்றும் சீனா வலியுறுத்தியுள்ளனர். இரு நாடுகளும் இணைந்து இந்த அவசர கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். ரஷ்யாவின் ஐநா மிஷனில் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் சுற்றியுள்ள தற்போதைய கடுமையான நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ரஷ்யா மற்றும் சீனா, இதற்கான உரையாடல்களை முன்னெடுக்க விரும்புகின்றனர்.



You must be logged in to post a comment.