இராமநாதபுரம் அண்ணா நகரில் காற்று நாயக்கர் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீ சமயபுர மாரியம்மன் ஆலயத்தின் 42வது முளைப்பாரி உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. […]