அன்வராக மாறிய டோனி.. அலறியடித்து போலீசுக்கு ஓடிய மனைவி.. கைது செய்த போலீஸ்
எழுதியவர்: ஆசிரியர் March 20, 2026, 7:30 am

ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்சில், ஷாஹித் அன்வர் என்ற இளைஞனை கைது செய்துள்ளனர். அவர், தனது மத அடையாளத்தை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாகவும், பின்னர் அந்த பெண்ணை மத மாற்றத்திற்கு அழுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த பெண், திருமணம் செய்யும் போது அவர் ‘டோனி’ என்ற பெயரில் உள்ளதாகக் கூறியதாகவும், பின்னர் தனது விருப்பத்திற்கு எதிராக மத வழக்குகளை பின்பற்றச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.



You must be logged in to post a comment.