திருப்புல்லானியில் சேது ஹரி யாத்திரா சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்..

திருப்புல்லாணியில் சேதுஹரி யாத்திரா சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரைக்கு புனித நீராட வந்த  பக்தர்களுக்கு காலை உணவாக கேசரி, புளியோதரை, தயிர்சாதம், சாம்பார், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் சாலையோரம் உள்ள சேதுஹரி யாத்திரா டிரஸ்டின் சார்பில் ஏற்பாடுகளை எச்.மணிகண்ட அய்யர்,  அருணாச்சலம், அபிராம்உ ள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக கோ பூஜையும், கணபதி ஹோமம் வேள்வியும், உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டியும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!