திருப்பதி – திருமலை மலைப்பாதை மூடல் – மண்சரிவு எதிரொலி.

ஆந்திர மாநிலம் திருப்பதி – திருமலையில் நேற்று கடும்மழை பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்டது. தேவஸ்தான கோவிலை வெள்ளம் தேங்கியது. மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வருமவரை்போக்குவரத் தை நிர்வாகம் தடை செய்து உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!