வேலூர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திருவண்ணாமலை ரவுடி கைது

வேலூர் அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின். இவரை திருவண்ணாமலை தாலுகா கனத்தமூடி கிராமத்தை சேர்ந்த ரவுடி பாஸ்கரன் மற்றும் 3 திருட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சென்று தாக்கி மிரட்டல் விடுத்துள்ளான்.அவனிடமிருந்து தப்பிவந்த ஸ்டாலின் இதுகுறித்து அரியூர் காவல்நிலையத்தில் புகார் தந்தார். அதன்பேரில் பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவன் மீது கார்களை திருடி சென்று விற்பதுபோன்ற வழக்குகள் உள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!