வேலூரில் 4 -வது மெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வெகுமதி.

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரானா தடுப்பூசி முகாம் நடந்தது.வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார்.மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளயில் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஏற்பாட்டில் 2 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!