வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் போக்ஸோவில் கைது.

திருப்பத்தூர் மாவட்டடம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (50) என்பவன் அதேப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான், சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி மகளிர் காவல்துறையினர் முருகேசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!