வேலூர் அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி ஓவிய கண்காட்சி.

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி நாளை முன்னிட்டு ஓவியக்கண்காட்சி நேற்று துவங்கியது. சிப்பாய் புரட்சிக்கான காரணம் வீரமரணம் அடைந்த வீரர்கள் என வரலாற்று நிகழ்வுகள் பிரதிபலிக்கும் வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி வரை நடக்கும் கண்காட்சி பார்வையாளர் நேரம் காலை 10 மணி முதல் மாலை5 வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!