திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாபேட்டை கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிறுத்தை நடமாட்டம். கால் தடயத்தை ஆய்வு செய்தவனத்துறை மற்றும் காவல்துறையினர். கிராம மக்கள் தற்போது பீதியில் உள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாபேட்டை கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிறுத்தை நடமாட்டம். கால் தடயத்தை ஆய்வு செய்தவனத்துறை மற்றும் காவல்துறையினர். கிராம மக்கள் தற்போது பீதியில் உள்ளனர்.
You must be logged in to post a comment.