ஆயுள் தண்டணை கைதி பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்

முன்னாள் பிரதமர் ராஜீல் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டணை பெற்ற பேரறிவாளன் தற்போது புழல் சிறையில் உள்ளார். தந்தை குயில் தாசன் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் மகனை ( பேரறிவாளன்) பரோவில் அனுப்ப வேண்டும் என்று தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் உத்தரவுப்படி இன்று 8ம் தேதி 30 நாள் பரோல் கிடைத்தது. அதன்படி இன்று தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு இன்றுவந்த அவரை அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் உறவினர் வரவேற்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!