ஆதியூர் சையத் அப்துல் காதிர் ஹுசைன் சிஸ்திவுல் காதிரி தர்காவில் சந்தன குடவிழா

திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் அப்துல் காதிர் ஹுசைன் தர்காவில் நேற்று 20-ம் தேதி இரவு கொடியேற்றம் மற்றும் சந்தன குட விழா நடைபெற்றது. இதில் தமிழக தர்காக்கள் பேரவை மாநில செயலாளர் அமானுல்லா காதரி தலைமை தாங்கி கலந்து கொண்டார் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சபீபூர் ஷரீப் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். வாணியம்பாடி நகர தர்காக்கள் பேரவை செயலாளர் சையத் அகமது பாஷா, சையத் பிர்தோஸ் பாத்திமா ஆம்பூர் நகர செயலாளர் அப்ராருல் ஹக், பாடகர் குல் ராஹத், முர்ஷத் மார்கள், அஹ்லெ. பைத்தினர், ஆஷிஃகீன்கள், முரீதீன்கள் மற்றும் அனைத்து பகுதியிலிருந்தும்பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை திருப்பத்தூர் தர்காக்கள் பேரவை செய்து இருந்தது.

கே.எம்.வாரியார்

வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!