வேலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் நல்லடக்கம் செய்தனர்.
வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர்.
கே.எம்.வாரியார் வேலூர்





You must be logged in to post a comment.