வேலூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.கடந்த 12-ம்
தேதி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பிறகு நான் குளிக்கும் போது 3 பேர் வீடியோ எடுத்து மிரட்டியதால் தீ குளித்தேன் என்று வேலூர் ஜேஎம் மாஜிஸ்திரேட் இருதய மேரியிடம் வாக்குமூலம் அளித்தார்.அதன்படி சிறுமியின் கிராமமானதுத்திப்பட்டு கணபதி (18) பென்னாத்தூர் ஆகாஷ் (20) துத்திப்பட்டு 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று இரவு இறந்தார்.
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.