வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் காட்பாடி சில்க் மில் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை ஆய்வு உணவு சாப்பிட்டார். உடன் மாநகர நல அலுவலர் மணிவண்ணன் மண்டல உதவி ஆணையர்கள் செந்தில், மதிவாணன் சுகாதார அலுவலர்கள் பாலமுருகன்.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.