திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் கொல்லபுரம் பகுதியில் 65 வயது மதிக்கதக்க கோதண்டன் ஆடு மேய்த்து கொண்டு இருந்த போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார. இது ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் கயிற்றின் மூலம் பத்திரமாக மீட்டனர்.
கே.எம்.வாரியர்


You must be logged in to post a comment.