காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு ரயில் புறப்பட்டது.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் வட மாநில தொழிலாளர்கள் ஊரடங்கில் பாதிப்பு அடைந்தனர்.

மாவட்ட சிறப்பு அதிகாரிசர்மா மற்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி செல்லும் 1140 பேரை தேர்வு செய்து நேற்று 6-ம் தேதி நள்ளிரவில் ரயில் மூலம் சமுக இடைவெளி பின்பற்றி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.பயணிகளும் கை அசைத்து நன்றி தெரிவித்து சென்றனர்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!