வேலூரில்சமூக ஆர்வலர் ஏழைகளுக்கு அரிசி வழங்கினார்.

வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அரிசி மற்றும் மளிகை பொருள்களை கன்சல்பேட்டை, வசந்தபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார். உடன் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உடனிருந்தார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!