வாலாஜாபேட்டையில் போலீசிடம் சவுண்டு விட்ட இந்து மக்கள் பிரமுகர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் (35) பொறுப்பற்ற முறையில் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதை பொருட்படுத்தாமல் 2 சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிக் கொண்டு போலீசுடன் வீண் தகராறில் ஈடுப்பட்டதால் அந்த நபரை வாலாஜாபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!