வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர்கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையில் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட நேதாஜி காய்கறி மார்கெட் சாரதி மாளிகை பகுதியில் உள்ள கடை களுக்கு சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் மாநகராட்சி தூய்மை பணியாளர் கள்லைசால் கிருமி நாசினியை தெளித்தனர்
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.