நியூ டவுன் அவுலியா தர்காவில் நல்லிணக்க பிரார்த்தனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் சையத் பாபா கவுஸ் பிரான்அவுலியாதர்காவில் நல்லிணக்க சமதுத்துவம் நிலவ பிராத்தனை நடைபெற்றது பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மௌலானா அன்வர் குல்ராஹச், அப்சர், மொஹதீன் பிரான், அகமது பாஷா, காமீல், ஆதீல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாட்டை தர்கா நிர்வாகி பித்தோஸ் பாத்திமா செய்து இருந்தார்

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!