நவராத்திரி பூஜை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. வேலூர் ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள ஸ்ரீ ரேணுகம்மாள் கோவிலில் நேற்று இரவு ராஜராஜேஸ்வரி பூஜை துவங்கியது. குடியிருப்பில் உள்ள காவலர் குடும்பத்தித்தினர் அம்மனை தரிசனம் செய்தனர். பிறகு பிரசாதம் விநியோகம் செய்யப் பட்டது.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.