வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரியில் 112 -வது செவிலியர் பட்டமளிப்பு விழா 306 பேர் பட்டம் பெற்றனர்.

வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி பாகாயம் ஸ்கடர் ஆடிடோரீயத்தில் நர்சுகல்லூரியில் 112 -வது பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக இந்திய நர்சிங் கவுன்சில், புதுடெல்லியின் தலைவரும் ஆன டாக்டர் திலீப்குமார் மொத்தம் 306 பேருக்கு நர்ஸ் பட்டங்களை வழங்கினார்.மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜே.வி.பீட்டர் வரவேற்றார். முதல்வர் டாக்டர் சாலமன், செவிலியர் கல்லூரியின் டீன் டாக்டர் வத்சலாசதன், கல்லூரி இணைகண்காணிப்பாளர் ஜெயலிண்டா கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!