இன்று (04/06/2021) கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில் துப்பரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து துப்பரவு பணியாளர்களுக்கு மாதம், மாதம் உதவி தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.





You must be logged in to post a comment.