வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் நீண்ட இடைவேளைக்கு பின் திறப்பு…

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன்ரயில்வே கேட் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர.

இந்நிலையில் சமூக ஆர்வலர் பாரூக் அகமது மக்கள் பயன்பாட்டிற்கு கேட்டை திறக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.  அதன் அடிப்படையில் கேட்டை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன் படி சமூக ஆர்வலர்கள் வாணியம்படி ரயில் நிலைய அதிகாரிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கேட்டை திறந்தனர்

கே.எம்.வாரியார், மாவட்ட செய்தியாளர், வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!