சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறந்த மனிதர் விருது

கொரொனோ தொற்று காலகட்டத்தில்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துவரும்  சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் .அஜித்பாண்டி யை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக உலக சாதனை முயற்சி நிகழ்வு செய்யும் “இண்டியான் வேர்ல்ட் ரெக்கார்டு ” நிறுவனம் ” சிறந்த மனிதர் விருது” வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.இவருக்கு உசிலம்பட்டி பகுதி மக்களும் சமூக ஆா்வலா்களும் 58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சௌந்திரபாண்டியன் குழுவினரும் பாராட்டுகளைத் தொிவித்துள்ளனா்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!