மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு மாஸ்டர் டிரஸ்ட் சார்பில் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது..
இந்த பொருட்களை உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் வழங்கினார் இவ்விழாவில் மாஸ்டர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.