காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா, சினேகா, ஸ்ரீநிதி, திவ்யா, லூசியா மேரி, சுவாதி ஆகியோர் சின்ன இலந்தைகுளத்தில் தென்னையில்சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை அறிவியல் நிலையத்தோடு இணைந்து செய்முறை விளக்கம் செய்து காட்டினர்.


You must be logged in to post a comment.