திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் இந்திய பாரத பிரதமர் பொருளாதார மேதை .டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவர்கள் திருஉருவ படத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காந்தி, ராஜி, மாரி, சுப்பிரமணி, காமராஜ் நேரு அண்ணாமலை ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் டாக்டர் மன்மோகன் சிங் படத்திற்கு நகர தலைவர் வெற்றி செல்வம் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
You must be logged in to post a comment.