உசிலம்பட்டி அருகே பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாம் தமிழர் கட்சி சார்பாக தொட்டப்பநாயக்கனுர் ஊராட்சி குன்னூத்துப்பட்டி கிராமத்தில் அசுவமா நதிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளராகிய வினோத் அருண்பாண்டி ராஜா மணிவண்ணன் முனியப்பன் பிரபாகரன் சரத்குமார் வைரமணி கலைவாணன் மற்றும் பல மற்றும் பல நிர்வாகிகளும் மகளிர் பாசறை விமலா தேவி ,பிரியா, விஜி முத்துமாரி முனியம்மாள் நித்தியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!