கீழக்கரையில் TNTJஅமைப்பைச் சார்ந்த 100கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கல்யாணராமனை கைது செய்ய கோரி புகார் மனு..

சில தினங்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் என்பவர் இஸ்லாமியர்களின் தூதரை  பற்றி தவறாக சித்தரித்து பேசியதால் தமிழகத்தில் பல்லாயிரகணக்கான மக்களும், சமூக அமைப்புகளும் கண்டண போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவதூறு பேசிய கல்யாணராமன் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கீழக்கரை காவல் நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என இருபாலரும் புகார் மனு அளித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!