தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
இதில் நஸ்ருதீன் “ சாலை விபத்திற்கு தீர்வு என்ன?” என்ற தலைப்பிலும், ஹமீதுர்_ரஹ்மான் MISC, “வஹியால் வழி நடத்துவோம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.



You must be logged in to post a comment.