சமூக இடைவெளியை சரியாக கடைப்பிடித்து பாடம் கற்றுக் கொடுக்கும் பாச்சல் கிராமம்…

சமூக இடைவெளியை சரியாக கடைப்பிடித்து பாடம் கற்றுக் கொடுக்கும் பாச்சல் கிராமம்…

செங்கம் அடுத்த பார்சல் ஊராட்சியில் சுபகர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் ஊராட்சியில் சுபகர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்விற்கு பாச்சல் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மேல் பெண்ணாத்தூர் ஆயுர்வேத மருத்துவர் புனிதவதி , 300க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு சமூக இடைவெளியுன் சுபகர குடிநீர் வழங்கி நோய்த்தடுப்பு முறைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வின்போது ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், கிராம செவிலியர்கள் விஜயா, அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் மூலம் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் அனைவரிடமும்
சமூக இடைவெளி விலகலோடு பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிகழ்வு அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!