தெறிக்கும் வலிகள் வெளியீட்டு விழா..

புழல் சிறைக்குள் சென்று ஒளிப்பதிவு செய்த காட்சிகளில் தெறிக்கும் வலிகள் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக பிராதனக் கட்டிடத்தில் நடைபெற்றது.

சென்னை மாநகர கமிஷ்னர் விஸ்வநாதன், அவர்கள்.கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார் .சிறைக் கைதிகளின் மறுபக்கம் குறித்த ஆவணப்படம் வெளியீடு!

செய்தி:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!