தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை வழங்காததை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அரசு மருத்துவமனை முன்பு மாவட்டச் செயலாளர் தமிழ்பெருமாள் தலைமையில்ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

You must be logged in to post a comment.