திருவள்ளூர் பேரூராட்சி உதவி இயக்குனர் சஸ்பெண்ட்.. தொடரும் பணியிடை நீக்கம்..

திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செந்தில்குமார் பணியிடை நீக்கம்.
வேலூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றியபோது ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நடவடிக்கை. வேலூர் பேரூராட்சியில் அலுவலகராக பணியாற்றியபோது நிலத்தை ஆக்கிரமித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!