காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் மோர் விநியோகம்..

வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயில் முன்னிட்டு மோர் கொடுக்கப்படும். அதன்படி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெருமாள் உதவி காவல் ஆய்வாளர் கன்னியப்பனுக்கு மோர் பாக்கெட் வழங்கி தொடங்கி வைத்தார்.

கே.எம்.வாரியார் :- வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!