திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி தேன்மொழி என்பவர் தான் தங்கியிருக்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.



You must be logged in to post a comment.