போலீசார் திட்டியதால் ஓட்டுநர் தற்கொலை – வீடியோ வாக்குமூலம் ..

சென்னை அண்ணா நகர்  ராஜேஷ் எனும் ஓட்டுநர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

இவர் அண்ணா நகர் பாடியில் பயணிகளை ஏற்ற காத்திருந்தபோது போலீஸ் திட்டியதாக ,போலீஸ் தகாத வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!