காவல் பணியில் இருந்த ஆய்வாளர் மரணமடைந்த பரிதாபம்..

நாகப்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கன்னி காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இவர் நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலர் ஆலைய சூரசம்ஹார விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போது இந்த துயர சம்பவம் நடந்ததுள்ளது.

கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!