கீழக்கரை தெற்குதெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் புதிதாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஜும்ஆ பள்ளி நாளை (05/03/2021) வெள்ளிக்கிழமை, பகல் 12.00 மணியளவில் ஜும்ஆ தொழுகையுடன் தொடங்கப்பட உள்ளது.
இத்திறப்பு விழாவிற்கு பல் வேறு மார்க்க அறிஞர்கள், ஜமாஅத் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பல வேறு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவிற்கு கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





You must be logged in to post a comment.