மனித நேயத்துடன் களத்தில் இறங்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் அவசர தேவைக்காக வெளியில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறியது.

இதையறிந்து TWINS குழுமத்தை  சார்ந்த  கண்மணி சீனி தலைமையில் கீழக்கரை ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அசாருதீன்,  நசுருதீன்,  பிரவீன்குமார் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் இணைந்து வீதிகளில் விழுந்திருக்கும் மரங்களை மிஷின் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர். இந்த நல்ல செயலை கீழக்கரை பொதுமக்கள் பாராட்டினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!