செங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தின் அவல நிலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கியிருக்கும் குப்பைக் கழிவுகளால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி. இரவு நேரங்களில் குடி பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவலம் .சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாகும்.

செங்கம் எபி நேசர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!