இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோகுல மக்கள் கட்சியினர் மாநாடு

திருவண்ணாமலை அண்ணாசாலை அருகில், யாதவர்களுக்கு 16 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோகுல மக்கள் கட்சி மாநாடு நடைபெற்றது.மாநாட்டிற்கு மாநில இளைஞரணி செயலாளர் செங்கம் ராஜாராம் தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட செயலாளர் வீரப்பன், வடக்கு மாவட்ட செயலாளர் எழிலரசன், மத்திய மாவட்ட செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சங்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் .சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சேகர் கலந்து கொண்டு பேசியதாவது;

கடந்த 60 ஆண்டு ஆட்சியில் அறிந்தவர்கள் தகவல்களை பகிர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள் நமது நமது லட்சம் உயர்வாக இருக்க வேண்டும் எல்லாவற்றையும் நாம் போராடி பெற வேண்டிய அவல நிலை உள்ளது 183 தொகுதிகள் நாலாவது பெரிய சமுதாயமாக யாதவர் விளங்கிக் கொண்டிருக்கிறது .புள்ளி விவரம் இல்லை என்று நம்மை இப்போது ஏமாற்ற இயலாது. இந்த சமுதாய மக்களை மீட்டெடுக்கும் வரை நான் ஓயமாட்டேன். அரசியலில் எல்லோரும் எல்லாம் கிடைக்க வேண்டும். எங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி தமிழக அரசு தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட எந்த பதவியும் யாதவர்களுக்கு வழங்கப்படவில்லை தமிழகத்தில் 183 தொகுதிகளில் வெற்றி தோல்வி என்னைக்கும் வாக்குவங்கி எங்களிடம் உள்ளது மக்கள் தொகை சதவீதம் படி எங்களுக்கு 43 சட்டசபைத் தொகுதிகள் வழங்கி இருக்க வேண்டும் தமிழகத்தில் ஒரு கோடி யாதவர்கள் உள்ளனர். வசதியில்லை என்று யாதவர்களை புறம்தள்ளினால் அது எல்லா கட்சிகளுக்கும் நஷ்டம் இவ்வாறு பேசினார் கூட்டத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மல்லிகா சென்னை திருச்சி பாரத முன்னேற்ற கட்சியை சேர்ந்த பாரதிராஜா, ஆரணி ஒன்றிய செயலாளர் முருகன் ,மாவட்ட துணை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் போளூர் ராமச்சந்திரன், செங்கம் சிவக்குமார், வந்தவாசி ராஜாமணி, புதுப்பாளையம் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

செய்தியாளர் சரவணகுமா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!