SDPI கட்சி 5 இடங்களில் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் SDPI கட்சி மற்றும் மோர்க்குளம் கிளை SDPI கட்சியின் சார்பில் மாபெரும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
▪️வெளிநாட்டு தமிழர்களை தமிழகம் கொண்டு வா.!
▪️பெட்ரோல் – டீசல் விலையை குறைத்திடு.!
▪️மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்.!
▪️ரேசன் பொருட்களை கொரோனா முடியும் வரை இலவசமாக வழங்கிடு.!
▪️அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசே வழங்கிடு.!
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரையில் போராட்டம் நடைபெற்றது.








You must be logged in to post a comment.