வாணியம்பாடி அருகே ஓடும் பள்ளி வேனில் இருந்து மாணவி விழுந்த அதிர்ச்சி சம்பவம்..

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு சாலையில் (வாணி மேல் நிலைப் பள்ளி) தனியார் பள்ளி வேனில் இருந்து 8 ஆம் வகுப்பு மாணவி தர்ஷ்னி விழுந்து படுகாயம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி. ஆனால் அம்மாணவி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் இச்சம்பவம் குறித்து கிராமிய போலீசார் விசாரனை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!