இராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்திய 8பேர் கைது..

இராமநாதபுரம் பகுதியில் உள்ள நயினார்கோவில், அபிராமம் மற்றும் உச்சிபுளி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 04 டிப்பர் லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரம் மற்றும் ஒரு ட்ராக்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டு, 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக 1)ரவிச்சந்திரன் 51/18, த/பெ இருளையா, நகரமங்கலம், 2)கமல் 30/18, த/பெ உதயகுமார், அரியான் கோட்டை, 3)கார்த்திக் 28/18, த/பெ கார்மேகம், 4)குமார் 36/18, த/பெ கணேசன், நரியனேந்தல், 5)முதுசெல்வன் 37/18, த/பெ ராமமூர்த்தி, வண்டிகாரத்தெரு, 6)ஜெகதீஸ்வரன் 35/18, த/பெ வேலு, 7)மகேந்திரன் 33/18, த/பெ குருவேஸ்வரன், 8)பாலமுருகன் 33/18, த/பெ சக்தி, குளத்தூர், இராமநாதபுரம் ஆகிய 08 நபர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!