திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே மணல் திருடியதாக அதிமுக பிரமுகர் நாகராஜின் டிராக்டர் பறிமுதல். மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி பறிமுதல் திருப்பத்தூர் வட்டாட்சியர் நடவடிக்கை.
வேலூர் மாவட்டம்- ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் அருகே அனுமதியின்றி மண் கடத்தியதாக அதிமுக பிரமுகரும், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளருமான முன்னால் சேர்மன் ரமேஷ் -க்கு சொந்தமான 2 டிராக்டர் பறிமுதல். திருப்பத்தூர் வட்டாட்சியர் நடவடிக்கை.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









