காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை-7 மணல் லாரிகள் பறிமுதல் ..

ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மணி கணக்கில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மணல் லாரிகள் பறிமுதல். ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ.30ஆயிரம் அபராதம் விதித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!